மகிழ்ச்சியாக இருக்கும்போது, இசையை ரசிக்கிறீர்கள். ஆனால் சோகமாக இருக்கும்போதுதான்,​​வரிகளை புரிந்துகொள்கிறீர்கள்.இசை இல்லாத வாழ்க்கை ஒரு பாலைவனத்தின் வழியாக பயணம் செய்வதைப் போன்றது..இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை.