காவல் துறையினருக்கு மனித உரிமைகள் குறித்துப் பயிற்சி அளிப்பதோடு, மடப்புரம் கோயில் காவலாளியை சித்திரவதை செய்த காவலர்களிடம் இருந்து ரூ.1 கோடியை வசூலித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்"-விசிக வலியுறுத்தல். முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியோடு தொடரை கைப்பற்றும் வேட்கையுடன் தயாராகி வருகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இங்கிலாந்து கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11.05 மணிக்கு தொடங்குகிறது."விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 9.7.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்".இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நிகிதாவிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக உள்ளார் நிகிதா. அங்கு மாணவிகளை, பேராசிரியர்களை தகாத முறையில் பேசியது உள்ளிட்ட புகார்கள் நிகிதா மீது எழுந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Adithya Tamil FM

Time played 00:00

REQUEST YOUR ADS

Ad Form Image